tag:blogger.com,1999:blog-1339409491195083120.post6547103040185330245..comments2023-09-13T17:55:14.685+05:30Comments on [மெய்ஞ்ஞானமே தவம்]: [மூடப் பக்தி ]தேவன்http://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1339409491195083120.post-41556412552517018862010-04-06T14:37:20.842+05:302010-04-06T14:37:20.842+05:30நன்றி அம்மு அவர்களே,
உங்களின் முதல் வருகைக்கும், க...நன்றி அம்மு அவர்களே,<br />உங்களின் முதல் வருகைக்கும், கருத்திட்டமைக்கும்.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-31943585092013625132010-04-06T14:37:02.423+05:302010-04-06T14:37:02.423+05:30/// தடங்கண் சித்தர் திருவடிகளே சரணம்! ///
போற்றுங.../// தடங்கண் சித்தர் திருவடிகளே சரணம்! ///<br /><br />போற்றுங்கள், மாற்றட்டும்...தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-83136421642605092552010-04-06T03:16:48.895+05:302010-04-06T03:16:48.895+05:30ஆகா அருமையோ அருமை.ஆகா அருமையோ அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-2838410661465986482010-04-05T10:54:05.402+05:302010-04-05T10:54:05.402+05:30படிக்க படிக்கதான் உண்மை!
சித்தர் சொல்வது முழுமையாக...படிக்க படிக்கதான் உண்மை!<br />சித்தர் சொல்வது முழுமையாக உண்மையே!<br />எதையும் மறுப்பதற்கில்லை!<br />மிக்க நன்றி.<br />தடங்கண் சித்தர் திருவடிகளே சரணம்!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-32331409479475256312010-04-01T11:08:49.158+05:302010-04-01T11:08:49.158+05:30நன்றி ஐயா வருகைக்கு!நன்றி ஐயா வருகைக்கு!தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-44477266775659026322010-03-30T14:22:50.914+05:302010-03-30T14:22:50.914+05:30//போலி சாமியார்கள் போல போலி சித்தர்களும் இருந்திரு...//போலி சாமியார்கள் போல போலி சித்தர்களும் இருந்திருக்கலாம்.//<br /><br />உண்மைதான்.<br /><br />சித்தர் வாக்கு சித்தத்தை தெளிய வைக்குமே தவிர சிதைய வைக்க மாட்டாது, <br /><br />சிந்தையை சீராக்கி ஜீவனை சிவனாக்கும் வாக்கே சித்தர் வாக்கு.<br /><br />நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-9027014611563895542010-03-19T18:28:00.214+05:302010-03-19T18:28:00.214+05:30/// கடவுள் கேக்காமல் நாமாக செய்யும் எல்லாத்தையும் .../// கடவுள் கேக்காமல் நாமாக செய்யும் எல்லாத்தையும் பக்தி என்று சொல்வது தவறு ///<br /><br />சரியான புரிதல் தான். வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி ஐயா.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-45935843230121751132010-03-19T12:40:32.628+05:302010-03-19T12:40:32.628+05:30ஒன்னும் சொல்வதுக்கும் இல்லை, இவர் சொல்வதை மறுபதற்க...ஒன்னும் சொல்வதுக்கும் இல்லை, இவர் சொல்வதை மறுபதற்கும் வழியில்லை. கடவுள் கேக்காமல் நாமாக செய்யும் எல்லாத்தையும் பக்தி என்று சொல்வது தவறு. நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-69449170476745040212010-03-19T12:21:05.400+05:302010-03-19T12:21:05.400+05:30ஆராய்ந்து தெளியுங்கள் ...
(எப்பொருள் யார்யார் வாய்...ஆராய்ந்து தெளியுங்கள் ...<br />(எப்பொருள் யார்யார் வாய்.......)::<br /><br />yes tevan.. <br /><br />ஆராய்ந்து படித்தால் உண்மை தெரியும் <br />சித்தர் ஹிந்து மதத்தின் வழிபாடு முறையை குறை கூறவில்லை .<br />அதில் உள்ள மூட நம்பிக்கைகளை கூறியிருக்கிறார். <br /> thanks...Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-31071993355154801062010-03-19T11:23:01.828+05:302010-03-19T11:23:01.828+05:30உங்களை ஏற்றுக் கொள்ள வைப்பது என் எண்ணம் இல்லை. அறி...உங்களை ஏற்றுக் கொள்ள வைப்பது என் எண்ணம் இல்லை. அறிய வைப்பதே என் முயற்சி.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-11390520980272377132010-03-19T11:07:52.295+05:302010-03-19T11:07:52.295+05:30அந்த சித்தர்கள் வரிசையில் தடங்கண் சித்தரும் உள்ளார...அந்த சித்தர்கள் வரிசையில் தடங்கண் சித்தரும் உள்ளார் என்றால் ஏற்று கொள்கிறேன்Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-47167529324823169272010-03-19T11:07:46.932+05:302010-03-19T11:07:46.932+05:30/// ஆழ்வார்கள் 12 பேர்
நாயன்மார் 63 பேர் ///
கணக.../// ஆழ்வார்கள் 12 பேர்<br />நாயன்மார் 63 பேர் ///<br /><br />கணக்கு எல்லாம் கிடையாது ஐயா, அவர்கள் கணக்கற்றவர்கள்.<br /><br />/// சித்தர்கள் என்று ஒரு குறிப்பிட்டவர்கள் உள்ளனர் ///<br /><br />அவர்கள் குறிப்பிட்டவர்கள் என்று நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அவ்வளவே,<br /><br />/// அந்த சித்தர்கள் வரிசையில் தடங்கண் சித்தரும் உள்ளார் என்றால் ஏற்று கொள்கிறேன் ///<br /><br />/// மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து<br /> மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும்<br />பொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை<br /> புரிதலே இறையுணர் வன்றோ ///<br /><br />ஐயா நிரூபிக்க என்னிடம் எதுவும் ஆதாரங்கள் இல்லை, ஆனால் அவரின் இந்தப் பாடல் ஒன்றே போது அவரின் பரிபூரணத்தை உணர்த்த போதுமான சான்று. இவரின் பாடல்கள் அரசு உடமையாக்கப்பட்டுள்ளது.<br /><br />/// போலி சாமியார்கள் போல போலி சித்தர்களும் இருந்திருக்கலாம்.<br />இந்த மாதிரி 4 வரிகளை போட்டு சித்தர் என்று பெயர் போட்டு விட்டால் அவர்கள் சித்தர்கள் ஆகிவிட முடியாது ///<br /><br />ஆராய்ந்து தெளியுங்கள் ...<br />(எப்பொருள் யார்யார் வாய்.......)தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-11699271869030955442010-03-19T10:51:09.620+05:302010-03-19T10:51:09.620+05:30சித்தர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?
ச...சித்தர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?<br /><br /> சித்தர்கள் ஞானம் பெற்றவர்கள். ஏற்று கொள்ளாமல் இருக்க முடியுமா!<br />ஆழ்வார்கள் 12 பேர்<br />நாயன்மார் 63 பேர்<br />சித்தர்கள் என்று ஒரு குறிப்பிட்டவர்கள் உள்ளனர். தங்களுக்கு தெரிந்ததே!<br />அந்த எண்ணிக்கை சித்தர்களில் தடங்கண் சித்தர் உள்ளாரா! <br />அந்த சித்தர்கள் வரிசையில் தடங்கண் சித்தரும் உள்ளார் என்றால் ஏற்று கொள்கிறேன்<br /><br />போலி சாமியார்கள் போல போலி சித்தர்களும் இருந்திருக்கலாம்.<br /> <br />கருங்கல்ல்லில் உருவம் செய்து பரம்பொருள் என்பார் இதுகொலோ சமயம்? இதுகொலோ சமயம்?<br />அறிமாய சித்தர் ..<br /><br /><br />இந்த மாதிரி 4 வரிகளை போட்டு சித்தர் என்று பெயர் போட்டு விட்டால் அவர்கள் சித்தர்கள் ஆகிவிட முடியாது.Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-60263753403918967862010-03-19T10:41:21.862+05:302010-03-19T10:41:21.862+05:30/// திருப்பதி பெருமாளுக்கு வேண்டி மொட்டை அடித்து க.../// திருப்பதி பெருமாளுக்கு வேண்டி மொட்டை அடித்து கொள்ளலாம் பக்தியே! ///<br /><br />உயிரை கொடுத்த சாமிக்கு ...... கொடுப்பது எப்படி பக்தியாகும், ஆனால்<br />மொட்டையடிப்பது வேறு காரணத்திற்காக,<br /><br />ஹா ஹா .....என்ன ஐயா, சித்தர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா?<br /><br />உண்மை சற்று தயக்கம் தரும். ஆனால் ஒரு போதும் தாழ்வை உண்டாக்காது.<br /><br />/// அப்போ சித்தர் உண்மை பக்தி பற்றி என்ன சொல்றார்! ///<br /><br />தனித்திரு (தளத்திலிரு), பசித்திரு <br />(அறிவை அறிய ஆராய்ச்சியோடிரு), விழித்திரு (தூங்காமல் தூங்கியிரு)<br /><br />இதுவே உண்மையை அறியும் மார்க்கம்.<br /><br />வருகைக்கு நன்றி ஐயா.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-12389561858399479402010-03-19T10:29:52.421+05:302010-03-19T10:29:52.421+05:30/// snkm said...
அருமை! நன்றி! கருத்துள்ள பாட.../// snkm said...<br /><br /> அருமை! நன்றி! கருத்துள்ள பாடல்களை படிக்கும் வாய்ப்பு உங்களால் கிடைக்கிறது! /// <br /><br />நன்றி ஐயா, ஆனால் எல்லோரும் இதனை விரும்புவதில்லை.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-26033244971208332412010-03-18T19:02:47.652+05:302010-03-18T19:02:47.652+05:30சிவனுக்கு அபிசேகம் பண்ணலாம் பக்தியே!
ஆனால் பசியில்...சிவனுக்கு அபிசேகம் பண்ணலாம் பக்தியே!<br />ஆனால் பசியில் குழந்தை அழுதால் கொடுக்காமல் அபிஷேக பாலை கொடுக்காமல் இருப்பது மூட பக்தி.<br /> <br />அம்மனுக்கு வேப்பிலை சமர்பிக்கலாம் பக்தியே!<br />ஆனால் வேப்பிலை கொண்டு நான்தான் சாமி <br />என்று போலியாக ஆடுவது மூட பக்தி.(ex: meera jasmine one tamil film)<br />சாமி வருவது ஒரு சிலருக்கு உண்டு அது உண்மையே!<br /> <br />திருப்பதி பெருமாளுக்கு வேண்டி மொட்டை அடித்து கொள்ளலாம் பக்தியே!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-81697741576916916772010-03-18T18:46:46.876+05:302010-03-18T18:46:46.876+05:30அருமை! நன்றி! கருத்துள்ள பாடல்களை படிக்கும் வாய்ப்...அருமை! நன்றி! கருத்துள்ள பாடல்களை படிக்கும் வாய்ப்பு உங்களால் கிடைக்கிறது!snkmhttps://www.blogger.com/profile/13240378577185768633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-31239894321878912232010-03-18T18:45:38.188+05:302010-03-18T18:45:38.188+05:30தடங்கண் சித்தர் பாட்டில் சந்தேகம் உள்ளது .
சிவனுக...தடங்கண் சித்தர் பாட்டில் சந்தேகம் உள்ளது .<br /><br />சிவனுக்கு அபிசேகம் முக்கியம் அப்படி இருக்க .....<br />பாலொடு தயிர், நெய், கனி, சுவைப் பாகு<br /> உருவின் முன் படைத்தே <br /><br />அம்மனுக்கு வேப்பிலை முக்கியம் அப்படி இருக்க ....<br />வேப்பிலைக் கொத்தும், ...........<br /><br />அப்போ சித்தர் உண்மை பக்தி பற்றி என்ன சொல்றார்!Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.com