tag:blogger.com,1999:blog-1339409491195083120.post6674668420159210646..comments2023-09-13T17:55:14.685+05:30Comments on [மெய்ஞ்ஞானமே தவம்]: [ பட்டினத்தார் : 2]தேவன்http://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1339409491195083120.post-37814807399472867872009-12-26T10:02:15.773+05:302009-12-26T10:02:15.773+05:30இல்ல அண்ணா ! எனக்கு பொதுவா அந்த மாதிரி பின்னூட்டங்...இல்ல அண்ணா ! எனக்கு பொதுவா அந்த மாதிரி பின்னூட்டங்கள் வந்ததில்லை ! அதுக்கும் கீழே இருக்கிற பதிவர் (ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் said...) தான் அந்த பின்னூட்ட அதிபர் ! அவர் பாராட்டவே செய்திருக்கிறார்.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-80366634993515664432009-12-25T19:37:03.608+05:302009-12-25T19:37:03.608+05:30///Comment deleted
This post has been removed by t...///Comment deleted<br />This post has been removed by the author.///<br /><br />ஏன் நண்பா, திட்டீட்டாரா என்ன?hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-41576694549657440562009-12-23T09:52:50.289+05:302009-12-23T09:52:50.289+05:30நன்றி ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் அவர்களே ! உங்களின் ர...நன்றி ராமகிருஷ்ணன் ராஜகோபாலன் அவர்களே ! உங்களின் ரசனை உங்களின் கருத்தின் ஆழத்தில் தெரிகிறது. வருகைக்கு நன்றி.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-16032465336773800122009-12-23T01:17:19.879+05:302009-12-23T01:17:19.879+05:30சரிதான்...
நான் சொல்வது உண்மை.. உண்மை தவிர வேறேது...சரிதான்...<br /><br />நான் சொல்வது உண்மை.. உண்மை தவிர வேறேதுமில்லை..<br /><br />இந்த பின்னூட்டத்தைப் படிப்பதற்கு முன்னே அதே பாடல் என்னை நிறுத்தி விட்டது.<br /><br />அந்தப் பாடல் ஒரு மந்திரம்.<br /><br />//காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்//<br /><br />நன்றி கேசவன்.ராமகிருஷ்ணன் ராஜகோபாலன்https://www.blogger.com/profile/04835545358517421679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-21764066239012775062009-12-23T01:16:27.481+05:302009-12-23T01:16:27.481+05:30This comment has been removed by the author.Ramakrishnanhttps://www.blogger.com/profile/17658084462331502532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-11190424141151733762009-12-21T10:08:39.889+05:302009-12-21T10:08:39.889+05:30/// எத்தனை கருத்துள்ள பாடல்கள்!
எத்தனை படித்தாலும.../// எத்தனை கருத்துள்ள பாடல்கள்!<br /><br />எத்தனை படித்தாலும்<br /><br />//காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே //<br /><br />இதுவே நிலையாக இருக்கிறது ///<br /><br />சரியாச் சொன்னீங்க போங்க ! அந்தப் பாடல் என்னை மிகவும் பாதித்து விட்டது. நீங்களும் அதையே சுட்டி காண்பித்து இருக்கிறீர்கள்.<br /><br />நன்றி கவிநயா அவர்களே!தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-12271182245444654452009-12-21T07:07:58.778+05:302009-12-21T07:07:58.778+05:30எத்தனை கருத்துள்ள பாடல்கள்!
எத்தனை படித்தாலும்
...எத்தனை கருத்துள்ள பாடல்கள்! <br /><br />எத்தனை படித்தாலும் <br /><br />//காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர் கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே //<br /><br />இதுவே நிலையாக இருக்கிறது :(Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com