tag:blogger.com,1999:blog-1339409491195083120.post4139965869997472046..comments2023-09-13T17:55:14.685+05:30Comments on [மெய்ஞ்ஞானமே தவம்]: [ பட்டினத்தார் : 4]தேவன்http://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1339409491195083120.post-20429352696500476742012-08-13T14:32:00.995+05:302012-08-13T14:32:00.995+05:30i will publish this article in healthcare sep 2012...i will publish this article in healthcare sep 2012 issue.Healthcare Raja Nellaihttps://www.blogger.com/profile/13683223591992922522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-5620585616537764592010-01-04T12:43:58.271+05:302010-01-04T12:43:58.271+05:30/// @பித்தனின் வாக்கு ///
வாங்க ஐயா ! கருத்திற்.../// @பித்தனின் வாக்கு /// <br /><br />வாங்க ஐயா ! கருத்திற்கு நன்றி !தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-22659823305101495812010-01-04T10:27:05.278+05:302010-01-04T10:27:05.278+05:30நல்ல கட்டுரை. நல்ல விளக்கங்கள். நன்றிநல்ல கட்டுரை. நல்ல விளக்கங்கள். நன்றிபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-23198135998891758872010-01-01T09:52:20.212+05:302010-01-01T09:52:20.212+05:30ஆம் சரியாகத்தான் சொன்னீர்கள், இருப்பினும் தன் மனமட...ஆம் சரியாகத்தான் சொன்னீர்கள், இருப்பினும் தன் மனமடங்கா நிலைக்கு தனக்கே இதனை உபதேசமாக சொல்லி கொள்கிறார் பட்டினத்தார்.<br /><br />வருகைக்கு நன்றி கவிநயா அவர்களே !தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-76222595613638259222009-12-31T23:17:07.976+05:302009-12-31T23:17:07.976+05:30உலக வாழ்வில் இருந்து கொண்டே மனதால் அனைத்தையும் துற...உலக வாழ்வில் இருந்து கொண்டே மனதால் அனைத்தையும் துறந்து இறைவனைப் பற்றிக் கொள்ளுதல் எப்படி என்பது பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் அழகாகச் சொல்லுவார். அதே நோக்கில்தான் இதனையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-74917096189379036072009-12-30T19:30:17.230+05:302009-12-30T19:30:17.230+05:30சரியாச் சொன்னீங்க போங்க !
அவரது சில பாடல்களை வெளி...சரியாச் சொன்னீங்க போங்க !<br /><br />அவரது சில பாடல்களை வெளியிடவில்லை. அதற்கு காரணம் அவர் தனது பாடல்களில் அதி பயங்கரமான கருத்துக்களால் தாக்கியிருப்பார்.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-54321808478174713052009-12-30T19:10:22.082+05:302009-12-30T19:10:22.082+05:30ஆனால் ஒரு விஷயம் நண்பரே, பட்டினத்தாரைப் படித்து ரொ...ஆனால் ஒரு விஷயம் நண்பரே, பட்டினத்தாரைப் படித்து ரொம்ப லயித்துப் போனால் நமக்கே வாழ்க்கையிலிருந்து விலகவேண்டும் என தோன்றும். சிறுவனாக இருக்கும் போதிருந்து பட்டினத்தார் என்னை மிகவும் பாதித்தார். ஆனால் நாம் வாழும் கட்டாயத்தில் இருக்கிறோம். அதனால் கொஞ்சம் இதை ஜாக்கிரதையாக உள்வாங்க வேண்டும் என நினைக்கிறேன்.<br />என்ன சொல்றீங்க.<br /><br />அன்புடன் ராம்.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-36752654046307872052009-12-28T09:15:17.634+05:302009-12-28T09:15:17.634+05:30வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தியாவின் பேனா அவ...வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தியாவின் பேனா அவர்களே !தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1339409491195083120.post-74768203047268157512009-12-27T21:59:05.926+05:302009-12-27T21:59:05.926+05:30அருமையான இடுகை வாழ்த்துகள்அருமையான இடுகை வாழ்த்துகள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.com