குரு வாழ்த்து:-

பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.

02 July, 2009

இரங்கல் செய்தி


உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.- பொதுமறை.

தி.சுந்தரராமன்
*** இருந்தீர் எழுபது வயது இளைஞனாய் ***


சொல்லப்
பயன்படுவோர் சன்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படுவோர் கீழோர்.-பொதுமறை.

என் வாழ்வில் சொல்லப்பயன்படுவோர் வரிசையில் நீங்களும் -நினைக்கையில் -பெருமிதம்.

No comments: