"நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனுவென்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன்
உள்ளிருக்கையில் ?
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை தான் அறியுமோ?"
-சிவ வாக்கியர் (சித்தர் பாடல்கள்)
குரு வாழ்த்து:-
பற்றற நின்றான் பாவியோர்க்கும் அருளி
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.
மலமறுத்து நின்றான் மடமையை விரட்டி
பார்போற்றும் பலவான் பைந்தமிழின் தலைவன்
என்குருவடி வாழ்க திருவடி வாழ்க.
![](http://1.bp.blogspot.com/_CmeOTr7aMWs/TSgXXdaFEMI/AAAAAAAAANM/xaCiOdUBExE/S748/Siththar.jpg)
24 July, 2009
02 July, 2009
இரங்கல் செய்தி
Subscribe to:
Posts (Atom)
![](http://4.bp.blogspot.com/_CmeOTr7aMWs/TP8smxnPWwI/AAAAAAAAAMU/W_U5tPRs2hg/S374/Agathiar.jpg)